இதுவரை பார்த்தவர்கள்

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 19







இறைவனின் புகழ் பாடுகிற வாய் அமுதுண்ணும் வாயாக தகுதி பெற்று விடும்

துதித்து போற்றுதல் என்பதை சகல ஞானிகளும் முக்கியப்படுத்துகிறார்கள்

எல்லாப்புகழும் இறைவனுக்கே

இறைவனே மிகப்பெரியவன்

இறைவனே பரிசுத்தர்

இறைவனே எல்லா தேவர்களுமாக வெளிப்பட்டிருக்கிறார்

இறைவன் இல்லாத எந்த சிருஷ்டியும் இல்லை

நாம் அறிந்த தேவர்களின் மூலமாக அறியாத இறைவன் ஆட்சி செய்கிறான்

என்று போற்றிப்புகழ்ந்து விட்டு நாம் அறிந்த தேவர்களின் புகழ் பாடுவதால் இறை பேராற்றல் நம்மில் வளர்ந்தோங்கும்

அதை கேட்போர் செவிகளும் அருளில் நிறைந்தோங்கும்

இதற்குத்தான் வாரம் ஒரு முறையாது சத்சங்கம் செல்லவேண்டும்



No comments:

Post a Comment

முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...